எஹலியகொட அல் அக்ஸாவிலும் ஊடகக் கழகம் ஆரம்பம்!

Date:

எஹலியகொட அல் அக்ஸா கல்லூரியின் பாடசாலை ஊடகக் கழகம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கல்லூரி அதிபர் எப்.எம்.காஸிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் (ஓய்வு) அஷ்.என்.எம்.மிப்லி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடகக் கழக மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்றை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளரும் நாடறிந்த ஊடகப் பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் நடத்தினார்.

நடப்பு வருட ஊடகக் கழக அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட அல்ஹாஜ் நுஸ்கி சரீபினால் வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...