டுபாய் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவி அபுல் ஹுதா அதீலா –

Date:

டுபாய் அரசாங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டி இம்முறையும் 7வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப் போட்டியில் இவ்வருடம் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி அதீலா அபுல் ஹுதா என்ற மாணவி பங்குபற்றவுள்ளார்.
இம் மாணவி கடந்தஜுலை மாதம் 15ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பூரண ஒத்துழைப்புடன் Moven pick Hotelல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில் 30 ஜுஸ்ஃ பிரிவில் முதலாம் இடம் பெற்று இவ் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...