மீலாத் தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

Date:

ரபிஉல்அவ்வல் மாதத்தில் நபி ஸல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 28 ஆம் திகதி வசதியும் அதற்கான வாய்ப்பு இருக்கின்ற பள்ளிவாசல்களில் மின் அலங்கார விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

அதேநேரம்  நபி ஸல் அவர்களின் போதித்த. வாழ்ந்து காட்டிய நற்பண்புகளை பின்பற்றி அதனை பள்ளிவாசல்களின் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக்கொள்கிறது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...