மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Date:

அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபிஉல் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு அவர்களது வாழ்வின் முன்மாதிரிகளை பிரதிபலிக்கும் வகையில் தங்களது பள்ளிவாசலினை மையப்படுத்தி பின்வரும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

1. மர நடுகையினை மேற்கொள்ளல்.

2. இரத்ததானம் வழங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்தல்.

3. வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்குதல்.

4. ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

5. நபி (ஸல்) அவர்களது முன்மாதிரிகளை பிரதிபலிக்கும் வகையில் ஏனைய பொது விடயங்களை மேற்கொள்ளல்.

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 1992...