உயர்தரப் பரீட்சையில் 9,904 மாணவர்கள் மூன்று A சித்திகளைப் பெற்றுள்ளனர்

Date:

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 9,904 மாணவர்கள் மூன்று பாடங்களுக்கும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் படி, 2022 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 166,938 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர்.

இதற்கிடையில், உயிரியல் பிரிவில் 817 மாணவர்கள், பௌதீக அறிவியல் பிரிவில் 1,088 மாணவர்கள், 4,198 வணிகப் பிரிவு மாணவர்கள், 3,622 கலைப் பிரிவு மாணவர்கள், 90 பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் 73 பயோ சிஸ்டம்ஸ் டெக்னாலஜி மாணவர்கள் 3 பாடங்களுக்கும் ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு பாடங்களில் தேர்ச்சி பெற்ற 36 மாணவர்களும் தேர்வில் தலா மூன்று ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 331,709 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...