தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமனம்

Date:

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையில் அவரது பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் திஸாநாயக்கவின் நியமனத்துடன் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தேர்தல் ஆணையத்தின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...