தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமனம்

Date:

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையில் அவரது பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் திஸாநாயக்கவின் நியமனத்துடன் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தேர்தல் ஆணையத்தின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...