அதிக விலையில் அரிசி விற்பனை செய்தால் 1977 எனும் இலக்கத்திற்கு அழையுங்கள்!

Date:

அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 எனும் துரித இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது.

அத்துடன், அரிசியினை பதுக்கி வைப்பவர்கள் தொடர்பிலும் அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அரிசிக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் கண்டறியும் நடவடிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

Popular

More like this
Related

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்....

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் மழை

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...