ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகளின் பிரதிகளை கோரும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

Date:

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகளின் பிரதிகளை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரியுள்ளனர்.

இதுபோன்ற அறிக்கைகள் இருப்பது “முதல் முறையாக பொது மக்கள் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்று ஆயர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், கர்தினால் தனியாகச் செயல்படாமல், “ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான உறுப்பினர் என்பதால், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் கூட்டுத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்றும் ஆயர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆயர்கள் பேரவையை தான் கையாள்வதாகவும், கார்தினாலுடன் இணைந்து அல்ல என்றும் ஜனாதிபதி தனது அண்மைய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

பிஷப்ஸ் மாநாட்டில் 12 மறைமாவட்டங்களின் ஆயர்கள் மற்றும் கொலும்பில் உள்ள மூன்று துணை ஆயர்கள் அனைவரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...