காஸாவுக்கான உணவு, நீர், எரிபொருள் அனைத்தையும் துண்டிக்க இஸ்ரேல் உத்தரவு!

Date:

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உலகின் மிகப் பெரிய திறந்த சிறைச்சாலையாக காஸா இருந்து வரும் நிலையில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர்ப்பிரகடனம் அவர்களது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஹமாஸின் தூபான் அல் அக்ஸா தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக இஸ்ரேல் அவர்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்து விட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மொத்தமான துண்டிப்பை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காஸாவுக்கான உணவு, நீர், எரிபொருள் விநியோகம் அனைத்தையும் துண்டித்து விடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் காஸாவில் வசிக்கும் 23 இலட்சம் திறந்த சிறைச்சாவை மக்களும் உணவு நீர் மற்றும் மின்சாரம் இன்றி தவிக்கவிடப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...