சமாதானத்துக்காக மொழி’ எனும் தொனிப்பொருளில் புத்தளத்தில் உரையாடல் நிகழ்வு!

Date:

இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் ‘சமாதானத்துக்காக மொழி’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் உரையாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் அனுசரணையில் புத்தளம் மாவட்ட சர்வ சமயகுழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...