தன்னை ‘பெட்டை நாய்’ என கூறி அவமனப்படுத்தியதாக டயனா குற்றச்சாட்டு!

Date:

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தன்னை “பெட்டை நாய்” என கூறி அவமனப்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

இன்றைய தினம்  பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் சில பண்டாரக்களுக்கு பெண்களுடன் ஏதோ ஒரு பாக்கி உள்ளது. இதனால், இந்த பண்டார குழுவினரை திருத்தி வைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு சம்பந்தமாக பாராளுமன்றத்தில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் டயனா கமகே கூறியுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...