நிதி மோசடி – குளியாப்பிட்டியில் இருவர் கைது!

Date:

குளியாப்பிட்டியில் நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் நேற்று (27) பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி சிலரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி 163 இலட்ச ரூபாவுக்கும் அதிகளவில் அவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...