பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து குவைத்தில் பாரிய போராட்டம்: பெருமளவு இலங்கையர்கள் பங்கேற்பு!

Date:

காஸா மீதான இஸ்ரேலிய இனவழிப்புத் தாக்குதலை கண்டித்தும், பலஸ்தீனுக்கான சகோதரத்துவத்தை வெளிக்காட்டியும் குவைத் நாட்டின் பாராளுமன்றத்திற்கு முன்னால் குவைதவாழ் பொதுமக்கள் மற்றும்  ஏனைய நாட்டவர்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் ஒன்றிணைவு ஆர்ப்பாட்டம்  (27) வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் இடம்பெற்றது.

பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் குவைத்வாழ் இலங்கை நாட்டு மக்களும், சிறுவர்களும் பெருமளவில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...