பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்குமா?

Date:

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்தார்.

காலியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலையேற்றத்தினால் தமது துறை பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், மின்சாரம் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சி தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...