மாலைத்தீவு உறவுகளை புதுபிக்கும் இலங்கை: புதிய ஜனாதிபதியை சந்தித்த இலங்கை தூதுவர்

Date:

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது சோலிஹ் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மாலைத்தீவுக்கான இலங்கை தூதுவர் ஆடம் மஸ்னவீ ஜௌஃபர் சாதிக்கை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கை தூதுவர், ஜனாதிபதி முகமது முயீஸ் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்

அத்துடன், மாலைதீவு-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மாலைத்தீவின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை தொடர்ந்து ஆதரவளித்து ஒத்துழைக்கும் என இலங்கை தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...