வன்முறையை உடன் நிறுத்துக: இலங்கை கோரிக்கை

Date:

இஸ்ரேலிலும் பலஸ்தீனிலும் அதிகரித்து வரும் தாக்குதல் மற்றும் வன்முறைகளினால் ஏற்படும் இழப்பு குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

வன்முறையை உடன் நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதுடன் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் உச்சபட்ச கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளது.

1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே உள்ள இரு நாடுகளினதும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பரப்புக்களுக்கு இணங்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை உறுதியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டைமைச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...