வன்முறையை உடன் நிறுத்துக: இலங்கை கோரிக்கை

Date:

இஸ்ரேலிலும் பலஸ்தீனிலும் அதிகரித்து வரும் தாக்குதல் மற்றும் வன்முறைகளினால் ஏற்படும் இழப்பு குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

வன்முறையை உடன் நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதுடன் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் உச்சபட்ச கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளது.

1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே உள்ள இரு நாடுகளினதும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பரப்புக்களுக்கு இணங்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை உறுதியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டைமைச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...