இஸ்லாமிய அறிவுத் துறையில் உச்சம் தொட்ட நம் நாட்டுப் பெண்.

Date:

முதல் முறையாக ரியாதில் அமைந்துள்ள அமீரா நூரா பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை ஹப்ஸா முஹம்மத் பெரோஸ் என்ற பெண்மணி தனது முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
”இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்களின் தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் இடம்பெறாத இமாம் புகாரியின் அத்தாரீகுல் கபீர் நூலில் இடம்பெற்ற அறிவிப்பாளர்களை ஒன்று திரட்டலும் ஆய்வு செய்தலும்” என்ற தலைப்பில் தனது ஆய்வைச் சமர்ப்பித்திருந்தார்.
இவரது தந்தை முஹம்மத் பெரோஸ் ரியாத் தஃவாக் களத்தில் மிகப் பெரும் பங்காற்றியவர் மாத்திரமின்றி தனது பிள்ளைகளை லௌகீகம் ஆன்மீகம் இரு துறைகளிலும் பரிணமிக்கச் செய்துள்ளார்.

இவரது மூத்த மகள் அல்குர்ஆனை மனனம் செய்த ஒரு வைத்தியர். அவரது கணவனும் மார்க்கப்பற்றுள்ள ஒரு வைத்தியர். ஒரு மகன் பொறியியலாளர். அவரும் அல்குர்ஆனை மனனம் செய்வதில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் பல முஸ்லிம் பெண்கள் முதுமாணி கலாநிதிப் பட்டங்கள் பெற்றிருந்தாலும் இஸ்லாமியக் கற்கையில் ஆய்வு சமர்ப்பித்து முதுமாணிப் பட்டம் பெற்றவர் இவராவார்.
May be an image of bread, pie, poster and text

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...