எதிர்வரும் நாட்களில் வானிலை மாற்றம் குறித்து விசேட அறிவிப்பு!

Date:

இந்த நாட்களில் நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அக்டோபர் 17ஆம் திகதி முதல் அக்டோபர் 20ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் தென்மேற்கு பகுதி உட்பட பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...