கள்எலிய சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

கம்பஹா மாவட்டம், கள்எலியாவில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தந்தையை இழந்த, 8 முதல் 12 வயது வரையிலான ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கற்றல் நடவடிக்கைகளுக்காக கள்எலிய, அலிகார் தேசிய கல்லூரிக்கு அனுப்பப்படுவார்கள்.

முற்றிலும் இலவசமாக மாணவர்கள் பராமரிக்கப்படுவர். க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் பிறகு தாம் விரும்பும் கற்கையைத் தொடர உதவி வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு, 0332271001 / 0773366274

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...