கள்எலிய சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

கம்பஹா மாவட்டம், கள்எலியாவில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தந்தையை இழந்த, 8 முதல் 12 வயது வரையிலான ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கற்றல் நடவடிக்கைகளுக்காக கள்எலிய, அலிகார் தேசிய கல்லூரிக்கு அனுப்பப்படுவார்கள்.

முற்றிலும் இலவசமாக மாணவர்கள் பராமரிக்கப்படுவர். க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் பிறகு தாம் விரும்பும் கற்கையைத் தொடர உதவி வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு, 0332271001 / 0773366274

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...