கள்எலிய சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

கம்பஹா மாவட்டம், கள்எலியாவில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தந்தையை இழந்த, 8 முதல் 12 வயது வரையிலான ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கற்றல் நடவடிக்கைகளுக்காக கள்எலிய, அலிகார் தேசிய கல்லூரிக்கு அனுப்பப்படுவார்கள்.

முற்றிலும் இலவசமாக மாணவர்கள் பராமரிக்கப்படுவர். க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் பிறகு தாம் விரும்பும் கற்கையைத் தொடர உதவி வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு, 0332271001 / 0773366274

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...