காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் நாளை ஆரம்பம்

Date:

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, குறித்த பாடசாலைகள் நாளைய (11) தினம் ஆரம்பிக்கப்படுமென தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்ட பாடசாலைகள் 5 ஆம் திகதி முதல் மூடப்பட்டன.

அத்துடன், காலி மாவட்ட பாடசாலைகள் நேற்று (09) மற்றும் இன்று(10) ஆகிய இறுதினங்களில் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டது.

தென் மாகாணத்தில் மழை குறைவடைந்துள்ள நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...