காஸாவுக்கான உணவு, நீர், எரிபொருள் அனைத்தையும் துண்டிக்க இஸ்ரேல் உத்தரவு!

Date:

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உலகின் மிகப் பெரிய திறந்த சிறைச்சாலையாக காஸா இருந்து வரும் நிலையில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர்ப்பிரகடனம் அவர்களது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஹமாஸின் தூபான் அல் அக்ஸா தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக இஸ்ரேல் அவர்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்து விட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மொத்தமான துண்டிப்பை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காஸாவுக்கான உணவு, நீர், எரிபொருள் விநியோகம் அனைத்தையும் துண்டித்து விடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் காஸாவில் வசிக்கும் 23 இலட்சம் திறந்த சிறைச்சாவை மக்களும் உணவு நீர் மற்றும் மின்சாரம் இன்றி தவிக்கவிடப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...