காஸாவுக்கான உணவு, நீர், எரிபொருள் அனைத்தையும் துண்டிக்க இஸ்ரேல் உத்தரவு!

Date:

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உலகின் மிகப் பெரிய திறந்த சிறைச்சாலையாக காஸா இருந்து வரும் நிலையில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர்ப்பிரகடனம் அவர்களது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஹமாஸின் தூபான் அல் அக்ஸா தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக இஸ்ரேல் அவர்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்து விட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மொத்தமான துண்டிப்பை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காஸாவுக்கான உணவு, நீர், எரிபொருள் விநியோகம் அனைத்தையும் துண்டித்து விடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் காஸாவில் வசிக்கும் 23 இலட்சம் திறந்த சிறைச்சாவை மக்களும் உணவு நீர் மற்றும் மின்சாரம் இன்றி தவிக்கவிடப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...