பாகிஸ்தானில் கோர விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

Date:

பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பாபர்லோய் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது வேன் வேகமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 16 பேரை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...