பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து குவைத்தில் பாரிய போராட்டம்: பெருமளவு இலங்கையர்கள் பங்கேற்பு!

Date:

காஸா மீதான இஸ்ரேலிய இனவழிப்புத் தாக்குதலை கண்டித்தும், பலஸ்தீனுக்கான சகோதரத்துவத்தை வெளிக்காட்டியும் குவைத் நாட்டின் பாராளுமன்றத்திற்கு முன்னால் குவைதவாழ் பொதுமக்கள் மற்றும்  ஏனைய நாட்டவர்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் ஒன்றிணைவு ஆர்ப்பாட்டம்  (27) வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் இடம்பெற்றது.

பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் குவைத்வாழ் இலங்கை நாட்டு மக்களும், சிறுவர்களும் பெருமளவில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...