பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து குவைத்தில் பாரிய போராட்டம்: பெருமளவு இலங்கையர்கள் பங்கேற்பு!

Date:

காஸா மீதான இஸ்ரேலிய இனவழிப்புத் தாக்குதலை கண்டித்தும், பலஸ்தீனுக்கான சகோதரத்துவத்தை வெளிக்காட்டியும் குவைத் நாட்டின் பாராளுமன்றத்திற்கு முன்னால் குவைதவாழ் பொதுமக்கள் மற்றும்  ஏனைய நாட்டவர்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் ஒன்றிணைவு ஆர்ப்பாட்டம்  (27) வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் இடம்பெற்றது.

பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் குவைத்வாழ் இலங்கை நாட்டு மக்களும், சிறுவர்களும் பெருமளவில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...