மனநோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

Date:

மனநோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கொட தேசிய மனநல நிறுவனம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள மனநல சிகிச்சைப் பிரிவுகளில் மனநோய்களுக்குப் பயன்படுத்தப்படும் Wafarin, Amiodarone, Amisulpride, lithium SR, Orciprenaline உள்ளிட்ட ஐந்து வகைக்கு மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதில் மருத்துவமனை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தனியார் பார்மசிகளில் இருந்து மருந்துகளை பெற்று வருமாறு நோயாளிகளின் உறவினர்களுக்கு தெரிவித்தாலும் பார்மசிகளிலும் குறித்த மருந்துகள் இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் .

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...