“மனுசத் மிதுரோ” அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திஹாரியில் இரத்த தான முகாம் ஆரம்பம்!

Date:

நிட்டம்புவ வித்தியானந்த பிரிவென, நிட்டம்புவ நவ வர்த்தக சங்கம், நிட்டம்புவ வித்தியானந்த பௌத்த இளைஞர் இயக்கம், திஹாரிய அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசல் திஹாரிய தன்வீர் அகடமி, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம்,கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ, மற்றும் வியாங்கொடை புனித மரியாள் தேவாலயம் ஆகிய பல்சமய அமைப்புக்களும் நிறுவனங்களும் இணைந்து பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் பலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் இன்று காலை 9:00 மணி முதல்,
திஹாரிய கண்டி வீதி, அல் அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மகத்தான நிகழ்வில் அனைவரும் கலந்து தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கிறார்கள்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...