மருந்து இறக்குமதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்!

Date:

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் வசந்த யாப்பாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற நிலையில் ஒன்றரை மணிநேரம் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

” நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பது மட்டுமன்றி இந்திய கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட கடன்களும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.” என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா,தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...