மருந்து இறக்குமதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்!

Date:

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் வசந்த யாப்பாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற நிலையில் ஒன்றரை மணிநேரம் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

” நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பது மட்டுமன்றி இந்திய கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட கடன்களும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.” என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா,தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...