மாலைத்தீவு உறவுகளை புதுபிக்கும் இலங்கை: புதிய ஜனாதிபதியை சந்தித்த இலங்கை தூதுவர்

Date:

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது சோலிஹ் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மாலைத்தீவுக்கான இலங்கை தூதுவர் ஆடம் மஸ்னவீ ஜௌஃபர் சாதிக்கை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கை தூதுவர், ஜனாதிபதி முகமது முயீஸ் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்

அத்துடன், மாலைதீவு-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மாலைத்தீவின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை தொடர்ந்து ஆதரவளித்து ஒத்துழைக்கும் என இலங்கை தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...