மாலைத்தீவு உறவுகளை புதுபிக்கும் இலங்கை: புதிய ஜனாதிபதியை சந்தித்த இலங்கை தூதுவர்

Date:

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது சோலிஹ் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மாலைத்தீவுக்கான இலங்கை தூதுவர் ஆடம் மஸ்னவீ ஜௌஃபர் சாதிக்கை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கை தூதுவர், ஜனாதிபதி முகமது முயீஸ் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்

அத்துடன், மாலைதீவு-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மாலைத்தீவின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை தொடர்ந்து ஆதரவளித்து ஒத்துழைக்கும் என இலங்கை தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...