45 நாட்களுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

Date:

இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை வெற்றி கரமாக நடைபெற்றதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையான சூழ்நிலையும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக மாலிம்படை சுமேத வித்தியாலய பரீட்சை நிலையத்திற்கு வருவதற்கு சிரமப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது .

எவ்வாறாயினும், பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு 40-45 நாட்கள் ஆகலாம், எனவே பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் உடனடியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...