Update :- இஸ்ரேல் மீது தாக்குதல் : 200 பேர் உயிரிழப்பு – 1750 பேர் படுகாயம்!

Date:

இஸ்ரேலில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். 1750 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மேலும், 40 இஸ்ரேலிய இராணுவ வீரர்களை கைப்பற்றியுள்ளதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது.
போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் ”நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம்’ என பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...