ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: 320 பேர் பலி

Date:

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெராத் நகருக்கு அருகே ஜென்டா ஜான் மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5ஆகவும், 2வது நிலநடுக்கம் 6.3ஆகவும் பதிவானது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 320 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...