தூபான் அல் அக்ஸா தாக்குதலில் இஸ்ரேல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பலி

Date:

தம்மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது அங்கத்தவர்களை விடுவிப்பதற்கும் ஜெரூஸலத்தையும் அல் அக்ஸாவையும் மீட்டெடுப்பதற்குமாகவென ஹமாஸின் கஸ்ஸாம் படைப்பிரிவு இஸ்ரேல் மீது மேற்கொண்ட தூபான் அல் அக்ஸா தாக்குதலில் இஸ்ரேலின் நஹால் காலாட்படைப் பிரிவின் தலைவர் கேர்ணல் ஜொனதன் ஸ்டென்பேர்க் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

காஸா எல்லைக்கருகில் வைத்து இவர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இதுவரை 26 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...