பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்குமா?

Date:

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்தார்.

காலியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலையேற்றத்தினால் தமது துறை பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், மின்சாரம் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சி தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...