மாலைத்தீவு உறவுகளை புதுபிக்கும் இலங்கை: புதிய ஜனாதிபதியை சந்தித்த இலங்கை தூதுவர்

Date:

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது சோலிஹ் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மாலைத்தீவுக்கான இலங்கை தூதுவர் ஆடம் மஸ்னவீ ஜௌஃபர் சாதிக்கை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கை தூதுவர், ஜனாதிபதி முகமது முயீஸ் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்

அத்துடன், மாலைதீவு-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மாலைத்தீவின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை தொடர்ந்து ஆதரவளித்து ஒத்துழைக்கும் என இலங்கை தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நீர்வெட்டு

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல்...

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...