அபுல் ஹஸன் மதனி அவர்கள் எழுதிய ‘மரணித்தவரின் ஐந்து சொத்து உரிமைகள்’ புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று!

Date:

ரியாத் பத்ஹா தாவா நிலைய இஸ்லாமிய அழைப்பாளரும் இலங்கை காத்தான்குடி மௌலவி அபுல் ஹஸன் மதனி அவர்கள் எழுதிய ‘மரணித்தவரின் ஐந்து சொத்து உரிமைகள்‘ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (09) இரவு 8 மணியளவில் சவுதி அரேபியா ரியாதில் அமைந்துள்ள பத்ஹா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்விழாவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் முஹைதீன் அம்சா கலந்துகொண்டு இந்த புத்தகத்தை வெளியீட்டு வைக்கவுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...