சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் சிஹாப்தீனின் ‘அனுபவம் பேசியதே’ சிநேகபூர்வ சந்திப்பும் கலந்துரையாடலும்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளருடனான சிநேக பூர்வ சந்திப்பும் கலந்துரையாடல் நிகழ்வான “அனுபவம் பேசியதே”   இம்மாதம் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.௦௦ மணிக்கு கொழும்பு 10, மருதானை வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் இடம்பெறும்.

அனுபவம் பேசியதே நிகழ்வின் அதிதியாக சிரேஸ்ட ஒலி ஒளிபரப்பாளரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகரும் எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீன் கலந்து கொண்டு தனது அனுபவங்களை முன்வைப்பார்.

இந்நிகழ்வின் இறுதியில் அதிதியுடன் சபையோர் கலந்துரையாடலும் இடம்பெறும்.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...