சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் சிஹாப்தீனின் ‘அனுபவம் பேசியதே’ சிநேகபூர்வ சந்திப்பும் கலந்துரையாடலும்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளருடனான சிநேக பூர்வ சந்திப்பும் கலந்துரையாடல் நிகழ்வான “அனுபவம் பேசியதே”   இம்மாதம் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.௦௦ மணிக்கு கொழும்பு 10, மருதானை வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் இடம்பெறும்.

அனுபவம் பேசியதே நிகழ்வின் அதிதியாக சிரேஸ்ட ஒலி ஒளிபரப்பாளரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகரும் எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீன் கலந்து கொண்டு தனது அனுபவங்களை முன்வைப்பார்.

இந்நிகழ்வின் இறுதியில் அதிதியுடன் சபையோர் கலந்துரையாடலும் இடம்பெறும்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...