சுதந்திர பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து வேகந்த ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன் அமைதி ஆர்ப்பாட்டம்!

Date:

சுதந்திர பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து பலஸ்தீனில் இடம்பெற்று வரும் அவலங்களை சித்தரிக்கும் வகையில் கண்காட்சியொன்றும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றும் இன்று கொழும்பு வேகந்த ஜும்’ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

பலஸ்தீன தூதரகம் ஏற்பாடு செய்த  இந்த அமைதி ஆர்ப்பாட்டதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு அவர்களது கண்டனத்தையும் எதிர்ப்பு கோஷங்ளையும் வெளிப்படுத்தினர்.

Popular

More like this
Related

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...