‘தொடர்பாடல் வழிமுறைகளும் செயற்கை நுண்ணறிவும்’: புத்தளம் எக்ஸலன் கல்லூரி

Date:

தொடர்பாடல் வழிமுறைகளும் செயற்கை நுண்ணறிவும் என்ற தலைப்பிலான ஊடக்கருத்தரங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (23) புத்தளம் எக்ஸலன்ஸ் கல்லூரியில் நடைபெறும்.

பஹன மீடியா அகடமியானது அதன் சகோதர நிறுவனமான ‘நியூஸ்நவ்’ செய்தித் தளத்தின் 5 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மீள்பார்வை ஆசிரியர் பியாஸ் முஹம்மத், தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா,’ மாத்திய கீர்த்தி’ ஹில்மி முஹம்மத், ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பஹன நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...