‘தொடர்பாடல் வழிமுறைகளும் செயற்கை நுண்ணறிவும்’: புத்தளம் எக்ஸலன் கல்லூரி

Date:

தொடர்பாடல் வழிமுறைகளும் செயற்கை நுண்ணறிவும் என்ற தலைப்பிலான ஊடக்கருத்தரங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (23) புத்தளம் எக்ஸலன்ஸ் கல்லூரியில் நடைபெறும்.

பஹன மீடியா அகடமியானது அதன் சகோதர நிறுவனமான ‘நியூஸ்நவ்’ செய்தித் தளத்தின் 5 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மீள்பார்வை ஆசிரியர் பியாஸ் முஹம்மத், தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா,’ மாத்திய கீர்த்தி’ ஹில்மி முஹம்மத், ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பஹன நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...