நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு சொட்டு இரத்தத்தை தானம் செய்யுங்கள்: புத்தளத்தில் இரத்ததான முகாம்!!

Date:

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ரம்யா லங்கா அறக்கட்டளை, புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணை அமைப்பாளர்களாக உள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்ய அனைவரையும் அழைக்கிறோம்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...