யுத்தம் வேண்டாம்: பலஸ்தீன் மக்களுக்கு அமைதியை கொடுக்குமாறு மதத் தலைவர்கள் போராட்டம்!

Date:

சர்வதேச பெளத்த சம்மேளனம்  நேற்று (31) பிற்பகல் கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் “யுத்தம் வேண்டாம், அனைத்து மக்களுக்கும் அமைதியை கொடுங்கள்” என்று கூறி அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஜாதி, மத பேதமின்றி இந்த அமைதிப் போராட்டத்தில் மகா சங்கத்தினர், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் ஏராளமான சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துகொள்ளவில்லை என வதந்திகள் கிளம்பினாலும் பல தடைகளுக்கு மத்தியில் அனைத்து மதத் தலைவர்கள் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...