யுத்தம் வேண்டாம்: பலஸ்தீன் மக்களுக்கு அமைதியை கொடுக்குமாறு மதத் தலைவர்கள் போராட்டம்!

Date:

சர்வதேச பெளத்த சம்மேளனம்  நேற்று (31) பிற்பகல் கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் “யுத்தம் வேண்டாம், அனைத்து மக்களுக்கும் அமைதியை கொடுங்கள்” என்று கூறி அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஜாதி, மத பேதமின்றி இந்த அமைதிப் போராட்டத்தில் மகா சங்கத்தினர், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் ஏராளமான சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துகொள்ளவில்லை என வதந்திகள் கிளம்பினாலும் பல தடைகளுக்கு மத்தியில் அனைத்து மதத் தலைவர்கள் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...