அபுல் ஹஸன் மதனி அவர்கள் எழுதிய ‘மரணித்தவரின் ஐந்து சொத்து உரிமைகள்’ புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று!

Date:

ரியாத் பத்ஹா தாவா நிலைய இஸ்லாமிய அழைப்பாளரும் இலங்கை காத்தான்குடி மௌலவி அபுல் ஹஸன் மதனி அவர்கள் எழுதிய ‘மரணித்தவரின் ஐந்து சொத்து உரிமைகள்‘ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (09) இரவு 8 மணியளவில் சவுதி அரேபியா ரியாதில் அமைந்துள்ள பத்ஹா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்விழாவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் முஹைதீன் அம்சா கலந்துகொண்டு இந்த புத்தகத்தை வெளியீட்டு வைக்கவுள்ளார்.

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...