இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளை பதவி நீக்க விசேட கட்சித் தலைவர் கூட்டம்!

Date:

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்காக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் கோரியதையடுத்து, விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கான அமர்வுகளை இடைநிறுத்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தீர்மானித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விடுத்த விசேட அறிக்கையை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முன்மொழிந்தார்.

அதன் பிரகாரம் விசேட கட்சித் தலைவர் கூட்டத்தை நடத்த பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...