காஸாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்!

Date:

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக கத்தார் அறிவித்துள்ளது. அதே நிபந்தனைகள் பிரகாரமே யுத்த நிறுத்தம் தொடரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் ஒரு நாளைக்கு 10 பணயக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதற்கு பதில் ஒரு நாளைக்கு 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...