சுதந்திர பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து வேகந்த ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன் அமைதி ஆர்ப்பாட்டம்!

Date:

சுதந்திர பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து பலஸ்தீனில் இடம்பெற்று வரும் அவலங்களை சித்தரிக்கும் வகையில் கண்காட்சியொன்றும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றும் இன்று கொழும்பு வேகந்த ஜும்’ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

பலஸ்தீன தூதரகம் ஏற்பாடு செய்த  இந்த அமைதி ஆர்ப்பாட்டதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு அவர்களது கண்டனத்தையும் எதிர்ப்பு கோஷங்ளையும் வெளிப்படுத்தினர்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...