புத்தளத்தில் இலவசக் கல்வி மற்றும் தொழில் துறை வழிகாட்டல் கருத்தரங்கு!

Date:

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை புத்தளம்,ஸாஹிரா தேசிய பாடசாலையில் இலவசக் கல்வி மற்றும் தொழில் துறை வழிகாட்டல் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கருத்தரங்கில் பின்வரும் தலைப்புகள் பற்றி பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட இருக்கின்றது.

அதற்கமைய 1. 2030 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் தொழில் துறைகள்.
2. குறுகிய காலத்தில் பட்டதாரியாகுவது எப்படி?
3. ஆங்கில அறிவின் முக்கியத்துவம்.
4. UK, Australia, Canada New Zealand, USA, Europe ஆகிய நாடுகளில் எவ்வாறு உயர்கல்வியினை தொடர்வது?
5. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் புலமை பரிசிலுக்கு
விண்ணப்பிப்பது எவ்வாறு? மற்றும்
UK Care Giver Visa, Job Visa, Canada Skill Visa பற்றிய விழிப்புணர்வுகள்.
6. வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளக்கம்.
7. பல போலியான வெளிநாட்டு முகவர்களினால் பலர் ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர்.
ஆகவே எவ்வாறு போலியான நிறுவனங்களையும் முகவர்களையும் அறிந்து கொள்வது?
9. வெளிநாட்டில் மருத்துவம் மற்றும் சட்டக் கல்வி தொடர்பான தகவல்கள்.
10. சுயவிவர கோவையின் சரியான வடிவமைப்பு பிரதி அனைவருக்கும் வழங்கப்படும். (Sample CV)

இன்னும் பல பயனுள்ள கல்வி வழிகாட்டகள் வழங்கப்படவிருப்பதனால் உங்கள் நண்பர்களையும் அழைத்து வந்து பயன் பெற்று கொள்ளுங்கள். வருகைத் தரும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...