‘மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்’ அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப்பேருரை!

Date:

 ஈழத்து இலக்கியத்தின் முன்னோடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப் பேருரை எதிர்வரும் 30ம் திகதி, கொழும்பு 09, வை.எம்.எம் .ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
‘மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு  கவிஞரும் எழுத்தாளருமான காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரீப்புதீன் அவர்களின் தலைமை தாங்குவார்.
நினைவுப் பேருரையை மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,எழுத்தாளர், பன்னூலாசிரியர் மயில்வாகனம் திலகராஜா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

மேலும் இலங்கையின் முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...