வெல்பொதுவெவ  கிராமத்தில் அல்ஹைராத் அஹதியா பாடசாலை ஆரம்பித்து வைப்பு

Date:

குருநாகல் மாவட்டம் நிகவரடிய தேர்தல் தொகுதி வெல்பொதுவௌ  கிராமத்தில் அல்ஹைராத் எனும் அஹதியா பாடசாலை நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குருநாகல் அஹதியா சம்மேளனத்தின் உப தலைவர் மௌலவி நிசாமுத்தீன் அவர்களும், செயலாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.நிலூம் அவர்களும் பொருளாளர் மௌலவி எம்.எம். நவாஸ் மற்றும் குளியாப்பிட்டிய வலய அஹதியா பொறுப்பாளர் மௌலவி எம்.டி.எம்.ஜெலால்தீன் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும்  குருநாகல் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் ஏனைய உறுப்பினர்களான மௌலவி எம்.ஏ.எம். ரியாஸ் எஸ்.எச்.எம். தமீம் (நளிமி) மௌலவி யு.எல். சாஹுல் ஹமீத் ஆகியோரும் ஹைராத் அஹதியாப் பாடசாலையின் அதிபர் அபுல் ஹசன் (நளீமி) அவர்களும் ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்களும் ஊர் ஜமாஅத்தினரும் கலந்துகொண்டனர்.

(தகவல்- மௌலவி எம்.டி.எம். ஜெலால்தீன் கபூரி குளியாப்பிட்டிய வலயப்பொறுப்பாளர்.)

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...