காஸாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்!

Date:

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக கத்தார் அறிவித்துள்ளது. அதே நிபந்தனைகள் பிரகாரமே யுத்த நிறுத்தம் தொடரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் ஒரு நாளைக்கு 10 பணயக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதற்கு பதில் ஒரு நாளைக்கு 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...