‘தொடர்பாடல் வழிமுறைகளும் செயற்கை நுண்ணறிவும்’: புத்தளம் எக்ஸலன் கல்லூரி

Date:

தொடர்பாடல் வழிமுறைகளும் செயற்கை நுண்ணறிவும் என்ற தலைப்பிலான ஊடக்கருத்தரங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (23) புத்தளம் எக்ஸலன்ஸ் கல்லூரியில் நடைபெறும்.

பஹன மீடியா அகடமியானது அதன் சகோதர நிறுவனமான ‘நியூஸ்நவ்’ செய்தித் தளத்தின் 5 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மீள்பார்வை ஆசிரியர் பியாஸ் முஹம்மத், தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா,’ மாத்திய கீர்த்தி’ ஹில்மி முஹம்மத், ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பஹன நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...