வெல்பொதுவெவ  கிராமத்தில் அல்ஹைராத் அஹதியா பாடசாலை ஆரம்பித்து வைப்பு

Date:

குருநாகல் மாவட்டம் நிகவரடிய தேர்தல் தொகுதி வெல்பொதுவௌ  கிராமத்தில் அல்ஹைராத் எனும் அஹதியா பாடசாலை நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குருநாகல் அஹதியா சம்மேளனத்தின் உப தலைவர் மௌலவி நிசாமுத்தீன் அவர்களும், செயலாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.நிலூம் அவர்களும் பொருளாளர் மௌலவி எம்.எம். நவாஸ் மற்றும் குளியாப்பிட்டிய வலய அஹதியா பொறுப்பாளர் மௌலவி எம்.டி.எம்.ஜெலால்தீன் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும்  குருநாகல் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் ஏனைய உறுப்பினர்களான மௌலவி எம்.ஏ.எம். ரியாஸ் எஸ்.எச்.எம். தமீம் (நளிமி) மௌலவி யு.எல். சாஹுல் ஹமீத் ஆகியோரும் ஹைராத் அஹதியாப் பாடசாலையின் அதிபர் அபுல் ஹசன் (நளீமி) அவர்களும் ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்களும் ஊர் ஜமாஅத்தினரும் கலந்துகொண்டனர்.

(தகவல்- மௌலவி எம்.டி.எம். ஜெலால்தீன் கபூரி குளியாப்பிட்டிய வலயப்பொறுப்பாளர்.)

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...